யாழில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

யாழில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்து வருவதுடன், இது எதிர்காலத்தையும் பாதிக்கக்கூடிய பிரச்சினை உள்ளது, இந்நிலையில் இதனைத் தடுக்க வேண்டியது எமது கடமை என யாழ். மாவட்டச் செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். வலிகாமம் மேற்கின் சங்கானையில் சிறுவர் வன்கொடுமையைத் தடுத்தல் என்ற தொணிப்பொருளில் விழிப்புணர்வு நடைபவனியும் இன்றைய தினம் (02-06-2023) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அ.சிவபாலசுந்தரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக யாழ்ப்பாணத்திலே நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற … Continue reading யாழில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!